தீண்டல்


ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம்

செல்லக் குழந்தையின்  சிணுங்கல்

ஓய்ந்த ஆழியின் நிசப்தம்

இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று

மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள்

பூரணம் உணர்வாய்

-        - இத்தீண்டலில் பெண்ணே!

 

2 comments: