தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு/ சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதலாம் நாளே என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டு அறிவித்தது. 1920 களில் இருந்தே தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாக தை முதலாம் நாளைக் கொண்டாட வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் கூறிவந்தனர். இதனை அரசு ஏற்பு பெற்ற முடிவாக 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு சித்திரை முதலாம் நாளே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. ஆனால் வழக்கத்தில், பெரும்பாலான மக்கள் சித்திரை முதல் நாளையே இன்றும் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDelete