எண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....
ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம்
செல்லக் குழந்தையின் சிணுங்கல்
ஓய்ந்த ஆழியின் நிசப்தம்
இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று
மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள்
பூரணம் உணர்வாய்
- - இத்தீண்டலில் பெண்ணே!
Arumai
@Maheshwaran, மிக்க நன்றி!
Arumai
ReplyDelete@Maheshwaran, மிக்க நன்றி!
ReplyDelete