எண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....
மௌனம் பேசும் வார்த்தைகள்
தொலைந்து நின்ற தருணங்கள்
கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள்
கனவில் கலந்த ரகசியங்கள்
உள்ளம் கேட்கும் ஓசையில்
அடங்கிப் போகும் - உனக்குள்
எனைத் தொலைத்த நாட்கள்!
No comments:
Post a Comment