tag:blogger.com,1999:blog-8836484182543481105.post6433764075353633128..comments2024-02-27T13:36:21.007+04:00Comments on எனது பயணம்: சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்அருள்மொழிவர்மன்http://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8836484182543481105.post-61900753570688639902020-01-13T21:00:51.268+04:002020-01-13T21:00:51.268+04:00இன்றும் இதுதொடர்வது வருத்தளிக்கிறது.இன்றும் இதுதொடர்வது வருத்தளிக்கிறது.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-67437907930430038562020-01-09T11:32:37.225+04:002020-01-09T11:32:37.225+04:00சாதி , மதம் இவைகள இவனுங்களே உருவாக்கிகிட்டு இவனுங்...சாதி , மதம் இவைகள இவனுங்களே உருவாக்கிகிட்டு இவனுங்களே வெட்டிகிட்டும் சாகுறானுங்க .. சரியான கிறுக்கு பயலுக ...தூ.. <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-84477234306184443052016-07-02T11:07:50.848+04:002016-07-02T11:07:50.848+04:00தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவா!
பிற ம...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவா!<br />பிற மாநிலத்தாரின் சாதியைப் பற்றிப் பேச நான் இந்தப் பதிவை எழுதவில்லை அதில் எனக்கு விருப்பமுமில்லை. யாரும் யாருடைய சாதியையும் இங்கு வளர்ப்பதாக எனக்குத் தோன்றவில்லை. <br /><br />இன்று சாதியை அறுத்தெரிந்து பல சாதி மறுப்பு/கலப்புத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. என்னுடைய பார்வையில் இதுபோன்ற கொடூரக் கொலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியுமெனத் தோன்றுகிறது. இவையனைத்தும் அறியாமையின் இன்னொரு பிம்பமாகவே தோன்றுகிறது. சரியான கல்வியறிவு கிடைக்கப் பெற்ற எந்தவொரு பண்பான சமூகமும் இதுபோன்ற பழிச் செயலை செய்யாது. அடுத்த 10-20 வருடங்களில் இது போன்ற செயல்கள் நிச்சயம் குறையும். அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8836484182543481105.post-79145932052118467012016-07-02T07:01:45.704+04:002016-07-02T07:01:45.704+04:00தெலுங்கன் ரெட்டி நாய்டு , மலையாளி மேனன் இப்படி த...தெலுங்கன் ரெட்டி நாய்டு , மலையாளி மேனன் இப்படி தங்கள் சாதிய தமிழ் நாட்டில் வளர்க்குறாங்க . இதை யாரும் கேள்வி கேட்பதில்லை . தமிழனுக்கு மட்டும் ஏன் பிரச்சனை> தமிழன் சாதி பற்றி பேசும் நீங்க மற்றவர்களின் சாதி பற்றி பேசுவதில்லை sivaje36https://www.blogger.com/profile/10474999157921190109noreply@blogger.com